Saturday, July 13, 2024
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: வழக்கத்திற்கு மாறாக பட்டயக் கணக்காளர் தேர்விலும் அதிக தேர்ச்சி விகிதம் வந்துள்ளதே? முறைகேடு அங்கும் நடைபெற்று இருக்க வாய்ப்புண்டா? – சசி, சங்ககிரி பதில் 1: அப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை; முன்பு 2 முதல் 4 விழுக்காடு தேர்வுதான் என்ற நில...
உலகில் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் சாப்பிட்ட 8 உணவுகள்!
மனிதர்களால் அதிகபட்சம் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பது, பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ந்து வரும் ஒரு விஷயமாகும். உலகெங்கிலும் நூறு வயதைக் கடந்து வாழ்ந்ததாக கூறப்படும் நபர்களின் கதைகளைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்பட்டிருப்பீர்...
பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம்!
01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு – (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. ஆறு – (River) – பெருகி ஓடும் நதி. 0...
தமிழ்க்கடலும் - தந்தை பெரியாரும்
“தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை” என அழைக்கப்படும் மறைமலையடிகள் சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். தமிழையும் சமயத்தையும் கற்பிக்கும் நோக்குடன் சமரச சன்மார்க்க நிலையம் அல்லது பொதுநிலைக்கழகம் என்ற அமைப்பை நிறுவியவர். தீவிர கடவுள் மறுப்புக் கொள்கை உடைய பெ...
காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15 பச்சைத் தமிழர் காமராசர் பேசுகிறார்!
“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள். யார் பேசுகிறார்கள் என்று தெரியுமா? இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதைக் கூறுகிறார்கள். நீ ஏழையாய் இருப்பது, ஏழ...
இயக்க மகளிர் சந்திப்பு (22) 6 தலைமுறையாக இயக்கம்! 4 தலைமுறையாக மருத்துவம்!!
எவ்வளவு பெரிய சாதனை பாருங்கள்! நாம் விளம்பரம் எதுவும் செய்வதில்லை என்பதைத் தவிர, நாம் செய்திடாத செயல்கள்தான் என்ன? இயக்கத்தில் 6 தலைமுறையாகவும், மருத்துவம் பார்ப்பதில் 4 தலைமுறையாகவும் இருக்கும் மகளிர்தான் சிவகங்கை மருத்துவர் மலர்க்கண்ணி அவர்கள்! இ...
கைம்பெண்ணும் - சொத்துரிமையும்!
1919 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் ஒன்றரை வயது முதல் பதினான்கு வயதுவரை உள்ள விதவைகளின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு வெளியிட்டது. அதனைப் பார்த்து தேசிய இயக்கத் தலைவரான காந்தியார் அதிர்ந்து போனார். அதன் பிறகு, அரை மனத்தோடு விதவை மறுமணத்தை அவர் ஆ...
மகா மகா சாணக்கியர் என்று பார்ப்பனர்களால் கூறப்பட்ட பானகல் அரசர் (9.7.1866)
மனித இனம் தோற்றம் கண்டபின் தொடக்கத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நிலையில், குடும்பம் தோன்றியபின் குடும்பத் தலைவர், அதன்பின் பல குடும்பங்கள் இணைந்த தொகுப்பிற்கு ஒரு தலைவர், அதனைத் தொடர்ந்து ஒரு பகுதியில் வாழும் மக்களின் தலைவர், தொடர்ந்து குறிப்ப...
சட்ட மறுப்பும் - சாஸ்திர மறுப்பும்
சமஉரிமை கோரி, தென்னாப்பிரிக்காவிலே இந்தியர்கள் சட்ட மறுப்புச் செய்கின்றனர். இலங்கையிலே, சமஉரிமை சமசந்தர்ப்பம்கோரி, தமிழர்கள், சிங்களவர்களின் ஆட்சி ஆதிக்கத்தை எதிர்த்து வேலை நிறுத்தக் கிளர்ச்சி செய்கின்றனர். இங்கே உள் நாட்டிலேயே ஆதித்திராவிடர்கள் சே...
Saturday, June 15, 2024
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் நாட்டுக்கு, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? – எம்.செல்வம், செங்கல்பட்டு பதில் 1: இம்முறையாவது அனைவருக்குமான பிரதமராக அவரது ஆளுமை ஆட்சி – அமைய வேண்டும். எதிர்க்கட்சிகள் எதிரிக்க...
நூறாண்டின் முன்பிறந்த குடிஅரசு! - செல்வ மீனாட்சி சுந்தரம்
முடிமடியில் நூலமர்ந்து மோடியென ஆள அடிப்படிய மர்ந்துற்றோம் அல்லல்! – இடியாய்க் குடிஅரசின் கோல்விடுத்த கேள்வியம்பு பட்டே இடிந்ததுகாண் வர்ணவரண் இற்று! அச்சுத்தாள் ஏடெல்லாம் ஆரியத்தாள் தாங்கிகளாய் உச்சாணிக் கொம்பர்சீர் ஓதுதற்கோ? – இச்சழக்கின் வீச்சறுத்...
நில அளவைகள் அறிவோம் - பழந்தமிழரின் அளவை முறைகள்...!
நில அளவை 100 ச.மீ – 1 ஏர்ஸ் 100 ஏர்ஸ் – 1 எக்டேர் 1 ச.மீ – 10 .764 ச அடி 2400 ச.அடி – 1 மனை 24 மனை – 1 காணி 1 காணி – 1 .32 ஏக்கர் 144 ச.அங்குலம் – 1 சதுர அடி 435.6 சதுர அடி – 1 சென்ட் 1000 ச லிங்க்ஸ் – 1 சென்ட் 100 சென்ட் – 1 ஏக்கர் 1 லட்சம் ச.லிங...
பெரியார் பேச்சால் தழைத்த தருமபுரி
தருமபுரி மாவட்டத்துக்கும் பெரியாருக்கும் இடையிலான – நினைவுகூரத்தக்க தொடர்புகளும் நிகழ்வுகளும் ஏராளம். பெரியார் விதைத்த சீர்திருத்தக் கருத்துக்கள் செழித்துத் தழைத்த மண் தருமபுரி. குறிப்பாக, அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் பெரியாரின் சிந்தனைகள் ஏற்பட...
விடுதலையே! விடுதலையே!- கவிஞர் கண்ணிமை
அய்யாவின் அடியொற்றி தூவல் தூக்கி ஆசிரியர் பாசறையில் பட்டைத் தீட்டி மெய்யான புரட்சியினை ஏற்றி வைக்கும் மேலான விடுதலையே! புதுமை ஏடே! தொய்வின்றி தொண்ணூறு ஆண்டாய் எங்கள் தாய்மண்ணை ஆளுகின்ற தமிழர் ஏடே! பொய்யான ஜாதிமத வழக்கை எல்லாம் பொசுக்குகின்ற புத்த...
முதல்வர் பெரியார்!
பெரியாரின் பல செயல்கள் முதன்முதலில் செய்யப்பட்டவை; அவற்றில் குறிப்பிடத்தக்கவை: 1. தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் அறப்போர் நடத்தியதன் மூலம் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முக்கியத் தலைவர்: ஆண்டு – 1924 2. உலகிலேயே முதன்முதலாக முழுக்கப் ப...
நூல் அறிமுகம்
தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார் முனைவர் பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன் தென்றல் பதிப்பகம் – முதல் பதிப்பு 2011 பக்கங்கள் 204 – விலை ரூ 150/ * தந்தை பெரியாரின் துணைவர் நாகம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன் தனது ‘ சு...
இயக்க மகளிர் சந்திப்பு (18) இருபது வயதில் கைதாகி, தனிமைச் சிறையில் இருந்தேன்!
என்னது, இருபது வயதில் கைதா? அதுவும் தனிமைச் சிறையா? சற்று விரிவாகக் கூறுங்கள்? நான் இளங்கலைக் கல்வி (B.A.,) முடித்த நேரம். 9 ஆயிரம் வருமான உச்சவரம்பு போராட்டம் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். கூட்டத்தில...
‘குடிஅரசு’ எழுத்துலகில் புரட்சி செய்த திராவிடர் இயக்கத்தின் போர்வாள்!
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர் தந்தை பெரியாரின் பொதுவாழ்வு என்பது அவர் ஈரோடு நகரசபை தலைவராக இருந்து மக்கள் தொண்டாற்றிய 1917 முதல் தொடங்குவதாகக் கொள்ளலாம். அவரின் நிர்வாக ஆளுமைக்கு மக்கள் நலத்தில் இருந்த அக்கறைக்கு இன்றும் சாட்சியாக இருப...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்